ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த உலகத்தின்மீது அதீத நம்பிக்கை வைத்து வாழ்க்கைப் பயணத்தை விரும்பிப் பயணிக்கின்றேன்
Monday, January 17, 2011
உங்களது மகிழ்ச்சியும் நல்வாழ்வும் யாரையும் அல்லது எதனையும் சார்ந்து இல்லாதபோதுதான் நீங்கள் சுதந்திரமானவர். இல்லாவிடில் நீங்கள் சிறையில் இருந்தால் என்ன, தெருவில் திரிந்தால் என்ன, உங்களுக்குள் நீங்களே சிறைவாசியாகத்தான் இருப்பீர்கள்!
1 comment:
உண்மைதான்.
அத்தோடு எமது மகிழ்ச்சியும் நல்வாழ்வும் எவரையும் பாதிக்காதிருப்பதும் அவசியமாகிறது.
Post a Comment