Monday, January 17, 2011



உங்களது மகிழ்ச்சியும் நல்வாழ்வும் யாரையும் அல்லது எதனையும் சார்ந்து இல்லாதபோதுதான் நீங்கள் சுதந்திரமானவர். இல்லாவிடில் நீங்கள் சிறையில் இருந்தால் என்ன, தெருவில் திரிந்தால் என்ன, உங்களுக்குள் நீங்களே சிறைவாசியாகத்தான் இருப்பீர்கள்!

1 comment:

சஞ்சயன் said...

உண்மைதான்.
அத்தோடு எமது மகிழ்ச்சியும் நல்வாழ்வும் எவரையும் பாதிக்காதிருப்பதும் அவசியமாகிறது.

Post a Comment